SIHMA – சைமா – நீர், மோர் பந்தல் அமைத்து மக்களுக்கு வழங்கப்பட்டது

கோடை வெப்பத்தில் இருந்து மக்களை பாதுகாத்துக்கொள்ள, சைமா – தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்கம், திருப்பூர் – சார்பில் நிறுவனங்களுடன் சேர்ந்து, நீர் பந்தல் துவங்கப்பட்டு பொதுமக்களுக்கு நீர், மோர் வழங்கப்பட்டது.

WhatsApp Now
1
Scan the code
Hello 👋
Can we help you?